முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கையில் மிதக்கும் கனவா நீ...

கனவா... இல்லை காற்றா... கனவா.. நீ  காற்றா... கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா நீ... இப்படி உன்னை ஏந்தி கொண்டே.. இந்திர லோகம் போய் விடவா... இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்.. சந்திர தரையில் பாயிடவா ?........... கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா நீ... நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி... நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி... காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது... காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது... உன்னை மட்டும் சுமந்து நடந்தால்.. உயரம் தூரம் தெரியாது... உன்னை மட்டும் சுமந்து நடந்தால்.. உயரம் தூரம் தெரிய...

தங்க தாமரை மகளே வா அருகே

தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தங்க தாமரை மகளே இளமகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ள...

வெண்ணிலவே வெண்ணிலவே ..

வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்.... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்....  வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... தலை சாயாதே விழி மூடாதே.. சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்.. பெண்ணே.. பெண்ணே.. பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே, புல்லோடு பூவிழூம் ஓசை கேட்கும் பெண்ணே.. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் .. பாலூட்ட  நிலவுண்டு... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணைதாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... எட்டாத உயரத்தில்  நிலவை வைத்தவன் யாரு.. கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு.. இதை எண்ணி எண்ணி இயற்கையை ...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில...

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கொஞ்சம் ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமல...

போகப் போகத் தெரியும்

பெண் :   ஆஹா ஹ அஹ ஹ அஹ ஹா…. ஆஹா ஹா போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஆண் :   கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பெண் :   போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் :   பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன என் காதல் உனக்காக பாத...

அவளுக்கென்ன அழகிய முகம்

அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH ஹோ… ஆசை ஒரு காதல் SWITCH ஓ..ஓ…. ஹோ… அழகு ஒரு மகிc டொஉச் ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச் ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் அன்பு காதலன் வந்தான் காற்றோடு.. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.. அன்பு காதலன் வந்தான் காற்றோடு.. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.. அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கையோடு கனிவோடு… அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..) சிறு நடை என்பது ……..( பின்னழகு..) சிற்றிடை என்பது ………...

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்(2) கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளை பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும்   சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும்  சந்நிதானம் சந்நிதானம் கண்ணன்  சந்நிதானம்   சந்நிதானம் கண்ணன் வந்தான் அங...

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

  உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைத்தேன் ஆசையினாலே நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல 

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

  ஆண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா.. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…. ஆண்: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா… அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் என்னை யாரென்று எ...