முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

azhagu kutti chellam - sattam podathe

Sonnadhu nee thaanaa- Nenjil Oru Aalayam.

திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்  குரல்:  சுசீலா வரிகள்: கண்ணதாசன் இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே இன்னொரு கைகளிலே யார் யார் நானா எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன...

Chinna Chinna Kannanukku - a Arts video.mp4

சின்னச்சின்னக் கண்ணனுக்கு  என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ  கன்னம்மின்னும் என்தன்கண்ணா பால்மணக்கும் பருவத்திலே  உன்னைப்போல் நான்இருந்தேன் பட்டாடைத் தொட்டிலிலே  சிட்டுபோல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே  என்வயது மாறுதடா உன்னுடன் ஆடிவர  உள்ளமே தாவுதடா (கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ) ஒருவரின் துடிப்பினிலே  விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே  விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே  என்னமொழி பிள்ளைமொழி கள்ளமற்ற வெள்ளைமொழி  தேவன் தந்த தேவமொழி (கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ) இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில் நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது! ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்! மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி! அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-) பூப்போன்ற நெஞ்சினிலும்  முள்ளிருக்கும் பூமியடா பொல்லாத கண்களடா  புன்னகையும் வேஷமடா...

Every Night In My Dreams(Titanic)

Every night in my dreams............ Isee u...i feel u That  is how i know u go.on...... Far across the deistance. And spaces between us... You have come to show you go on......... Near.............  far................. where ever u r........... I beleive that the heart  does go on..............once.... More u open the door... And u here in heart and my heart will go on..... Love can touch us one time Last for a  life time And never go till we were One. love was when  i........... Loved one true time I hold  too. In my life  we will always go on.... Near.. Far............... Where ever u r...... I beleive that the heart  does go on..............once.... More u open the door... And u here in heart and my heart will go on..... your here there s nothing i feel And i know that my heart will go on...... we  stay for ever this way...... u r stay in my heat and my heart will go on...........

NAYAGAN-NEE ORU KADHAL SANGEETHAM ,ILAYARAJA SONG

நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம்........ வானம்பாடி பறவைகள்  ஊர்வலம் எங்கோ போகிறது.... காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது இசைமழை எங்கும்..... இசைமழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது கடலலையைவும் இசைமகள்மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் இரவும் பகலும் ரசித்திருப்போம் (நீ ஒரு) பூவினைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ என் சூட்டுகிறாய் தேனை ஊற்றும் நிலவினில்  தீயினை நீ ஏன் மூட்டுகிறாய் கடற்கரைக்காற்றே........... கடற்கரைக்காற்றே.. வழியைவிடு தேவதை வந்தாள் என்னோடு மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக்காற்றே மறைக்காதே தினமும் பயணம் தொடரட்டுமே......... (நீ ஒரு)

Unnai Kanda Pinputhan (Female)-Sigaram

உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2) நேற்றுமுதல் புத்திமாறி பேதலிக்கிறேன் நானும் நிறைகுடைத்தை வைத்துக் கொண்டு நீரிறைக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கினேன் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2) புடவையோடு விரலை சேர்த்து தைத்துக்கொள்கிறேன் ..சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன் ..ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்

Poo Maalaiye - Pagal Nilavu

பூமாலையே தோள் சேரவா பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு இளைய மனது …இளைய மனது இணையும் பொழுது ….இணையும் பொழுது இளைய மனது …தீம்தன..தீம்தன இணையும் பொழுது …தீம்தன …தீம்தன பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ………பூமாலையே ………. நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா.. நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன் தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல் தேன் துளி பூவாயில் …….தன..னா பூவிழி மான் சாயல் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும் நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. ………பூமாலையே…….. கோடையில் வாடாத கோவில் புறா காமனை காணாமல் காணும் கனா ….தன..னா கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க.. காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ விழிகளும் மூடாது விடிந்திட கூடாது விழிகளும் மூடாது…….தன நா விடிந்திட கூடாது…….தன நா கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன...

NENJAM MARAPATHILLAI 2

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை பாடியவர்கள்: பீ. சுசீலா  இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர் வரிகள்: கண்ணதாசன் ஆஆ.............. நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே நான் காண்பது உன் முகமே நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... 

Sollathan ninaikiren song - Movie - Sollathan Ninaikiren

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே (2) மன வீடு அவன்  தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் காதல் என்பது மழையானால் அவள்  கண்கள்தானே  கார்மேகம்(2) நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஹாஹா சொல்லத்தான் நினைக்கிறேன் ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே(2) கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணை ப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே நேரில் நின்றாள்  ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள்  காவியமாய்(2) நான் பாதிஅவள்தான் பாதி எனக் கலந்தாளோ கன்னி மலர்ந்தாளோ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே ஹாஹாசொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்...