முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Classic songs லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹே மின்னலே..ஹே மின்னலே..

Male: ஹே மின்னலே .. ஹே மின்னலே ... என் கண்ணிலே நெஞ்சிலே .. சொல்லொனா கன்னலே Female: சக்கரே .. என் சக்கரே .. மெல் மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே Male: சிநேகமோ ..? பிரேமமோ ..? ஈடிலா.. நேயமோ .. பேரிலா.. மாயமோ கேள்வியே சுகமோ ..? Female : யாவுமே... மாறுதே .. பூமிதான் இதுவோ .. சக்கரே .. சக்கரே .. சக்கரே ...... Male : கரைமீதிலே இரு பாதமாய். வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் .. Female: கடல் மீதிலே .. விழும் தூரலாய் .. நாம் தூரலாம் தூரியே தீரலாம் .. Male: இருள் இருள் பூசிய  நெடுஞ்சாலையில் ஒளிபோல் சிரிப்பாள் .. விரல் விரல் சூடிய நறும் பூவென விரலை பிடிப்பாய் ... Female: சிறு குடை மீறிய மழை போலவே நாள் போகுதே .. பெறுவரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே .. Male: ஹே மின்னலே .. ஹே மின்னலே ... என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொனா கன்னலே Female: ஹே உள்ளிளே ... என் உள்ளிளே .. மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே Male: சிநேகமோ ..? பிரேமமோ ..? ஈடிலா நேயமோ .. பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ ..? Female: யாவுமே. மாறுதே .. பூமிதான் இதுவோ .. சக்கரே .. சக்கரே .. சக்கரே . . 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗?...

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நாதம் என்ஜீவனே

நாதம் என்ஜீவனே  வாவா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே ஓ...பூவும் ஆளானதே நாதம் என்ஜீவனே  வாவா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே ஓ...பூவும் ஆளானதே நாதம் என்ஜீவனே  இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன் உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன் தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்  நீ அதில் போவதால்ஏதோ ஞாபகம் வெந்நீரில் நீராடும் கமலம் விலகாது விரகம்... நாதம் என்ஜீவனே  வாவா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே ஓ...பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே!....

சங்கீதஜாதிமுல்லை காணவில்லை

தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... என் நாதமே வா... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி  பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... ராஜ தீபமே.... எந்தன் வாசலில் வாராயோ குயிலே... குயிலே... குயிலே குயிலே... உந்த...

கேள்வியின் நாயகனே

கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - நாம் எல்லோரும் பார்க்கின்றோம் கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று பாலருந்தும்போதா காளை வரும்? சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலொரு தாலி உண்டா? வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தரும தரிசனத்தை தேடுகிறான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ? செல்வாளோ? செல்வாளோ? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பார்த்துக்கொண்டால்...அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன? இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன? உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு எ...

நிலாவே வா செல்லாதே வா

நிலாவே வா செல்லாதே வா என்னாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே! நிலாவே வா செல்லாதே வா காவேரியா கானல் நீரா பெண்மை என்ன உண்மை முள் வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீதா...ன் இன்னும் சிறு பிள்ளை.... தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை நிலாவே வா செல்லாதே வா பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வா..ட சந்தம் பா...ட கூடாதென்று கூறும் பூ...வும் ஏது மண்ணின் மீ....து ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மா...னே ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே... நிலாவே வா செல்லாதே வா என்னாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே நிலாவே வா செல்லாதே வா என்னாளும் உன் பொன்வானம் நான்

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே கொடுத்து வைத்தப் பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கொலுசே கால் அழகைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண...

கையில் மிதக்கும் கனவா நீ...

கனவா... இல்லை காற்றா... கனவா.. நீ  காற்றா... கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா நீ... இப்படி உன்னை ஏந்தி கொண்டே.. இந்திர லோகம் போய் விடவா... இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்.. சந்திர தரையில் பாயிடவா ?........... கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா நீ... நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி... நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி... காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது... காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது... உன்னை மட்டும் சுமந்து நடந்தால்.. உயரம் தூரம் தெரியாது... உன்னை மட்டும் சுமந்து நடந்தால்.. உயரம் தூரம் தெரிய...

தங்க தாமரை மகளே வா அருகே

தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே தங்க தாமரை மகளே வா அருகே தங்க தாமரை மகளே இளமகளே வா அருகே செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ள...

வெண்ணிலவே வெண்ணிலவே ..

வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்.... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்....  வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... தலை சாயாதே விழி மூடாதே.. சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்.. பெண்ணே.. பெண்ணே.. பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே, புல்லோடு பூவிழூம் ஓசை கேட்கும் பெண்ணே.. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் .. பாலூட்ட  நிலவுண்டு... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணைதாண்டி வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... எட்டாத உயரத்தில்  நிலவை வைத்தவன் யாரு.. கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு.. இதை எண்ணி எண்ணி இயற்கையை ...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில...

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கொஞ்சம் ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமல...

ஜிங்களஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

                                                                                                                   ஆ ண் :   ஜிங்கள ஜிங்கள                                                              ஜிங்கள ஜிங்கள ஜிங்கள                                                            ஜிங்கள ஜிங்கள ஜிங்கள பெண் :  ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா ஆண் : ...

பொத்திவச்சமல்லிக மொட்டு

  ஆண் :   பொத்திவச்ச மல்லிக மொட்டு   பூத்திருச்சு வெக்கத்த விட்டு    பேசி பேசி  ராசியானதே   மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே  பெ ண் :   பொத்திவச்ச மல்லிக மொட்டு   பூத்திருச்சு வெக்கத்த விட்டு    பேசி பேசி  ராசியானதே   மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே(2) பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி பெண் :   சொல்லி ஆளானதே ஆண் :   ஹா ஹான் ரொம்ப நாளானதே ஆண் :   ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் :   மாலையிட காத்து அல்லி இருக்கு தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு பெண் :   இது சாயங்காலமா மடிசாயும் காலமா ஆண் :   முல்ல பூசூடு மெல்ல பாய்போடு பெண் :   அட வாட காத்து சூடுயேத்துது ஆண் :   பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பெண் :   பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண் :   ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன் ஆண் :   கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா இல்ல முதுகு தேய்க்கவா பெண் :   அது கூடாது இது தாங்காது ...