முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

old Tamil songs லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த மன்றத்தல் ஓடிவரும்

இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள் வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவான் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு பதில் கூறாயோ நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என் வேதனை கேளாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள்  சொன்னது சரிதானா தன் கண்ணனை தேடுகிறாள்  மனக் காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள்  மனக் காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள்  என் கடமையும் கூறாயோ இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள்  சொன்னது சரிதானா இந்த மன்றத்தல் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்கின்றேன்

தென்றல் உறங்கியபோதும்

தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம்  உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம்  உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே நிலவைப்போலவே வாளைக்குமரியே நீயும் வந்தபோதிலே வந்தபோதிலே நேசமாகப்பேசிடாமல் பாசம் வளருமா  ஆசைதீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாகப்பேசிடாமல் பாசம் வளருமா  ஆசைதீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைத்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா காதல்  கண்கள் உறங்கிடுமா இதயவானிலே இன்பக் கனவு கோடியே கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே வானம்பாடி ஜோடிகானம் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழத...

கேள்வியின் நாயகனே

கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - நாம் எல்லோரும் பார்க்கின்றோம் கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று பாலருந்தும்போதா காளை வரும்? சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலொரு தாலி உண்டா? வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தரும தரிசனத்தை தேடுகிறான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ? செல்வாளோ? செல்வாளோ? கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பார்த்துக்கொண்டால்...அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன? இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன? உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு எ...

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம் போல் வாழ்வோம் துணை நீ இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் ஓடுது ரயில் பாதை மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே மா மரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பரந்தோடுது பார்த்தது எல்லாம் பரவசம் ஆக புதுமைகள் காண்போம் என்னாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன்கொண்ட மலராக மறு பாதி நீ காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் என்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ராமனின் குகனாக உனை பார்க்கிறேன் மாலதி...

போகப் போகத் தெரியும்

பெண் :   ஆஹா ஹ அஹ ஹ அஹ ஹா…. ஆஹா ஹா போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஆண் :   கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பெண் :   போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் :   போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் :   பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன என் காதல் உனக்காக பாத...

அவளுக்கென்ன அழகிய முகம்

அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH ஹோ… ஆசை ஒரு காதல் SWITCH ஓ..ஓ…. ஹோ… அழகு ஒரு மகிc டொஉச் ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச் ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் அன்பு காதலன் வந்தான் காற்றோடு.. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.. அன்பு காதலன் வந்தான் காற்றோடு.. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.. அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கையோடு கனிவோடு… அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..) சிறு நடை என்பது ……..( பின்னழகு..) சிற்றிடை என்பது ………...

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்(2) கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளை பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும்   சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும்  சந்நிதானம் சந்நிதானம் கண்ணன்  சந்நிதானம்   சந்நிதானம் கண்ணன் வந்தான் அங...

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

  உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைத்தேன் ஆசையினாலே நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல 

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

  ஆண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா.. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…. ஆண்: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா… அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் என்னை யாரென்று எ...

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள் குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா பாடல் : கண்ணதாசன் இசை : நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ? காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான் அடைக்கல...

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னக்கண்டு.. ஆ : உன்னைக் கண்டு பெ : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை எண்ணி எண்ணி .. பெ : எண்ணி எண்ணி?.. ஆ : எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே பெ : கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே அ..அ..ஆ.. கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஆ : துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே அ..அ..ஆ.. துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே பெ : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே ஆ : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ?...

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

  அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ நீ என்னைப்போல் பெண்ணல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ.. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் மதுளங்காய் ஆனாலும் எனுளம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ ஓஓ…ஓ.ஓ.ஓ.. ஆ..ஆ..ஆ.ஆ… இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் னீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய் உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய் ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய் ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய் ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய் சொன்னதெல்லாம் விளங்காயோ தூடுவழங்காய் வெண்ணிலா என்னை நீ காய...

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…

                                                              ஆண்  : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…                                காணாத கண்களை காண வந்தாள்…                                   பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…                                    பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… ஆண்  : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்… காணாத கண்களை காண வந்தாள்… பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்… பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… ஆண்  : மேலாடை தென்றலில்… ஆஹா ஹா… பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்… மேலாடை தென்றலில்… ஆஹா ஹா… பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்...

செந்தமிழ் தேன் மொழியாள்

  சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ.. செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ… அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன், நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனைகாண ஓடோடி வந்தேன், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்.. ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்.. பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உ...