முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பாடல்: மார்கழித் திங்களல்லவா படம்: சங்கமம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்… மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2) வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா (மார்கழி) இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லய்யா (மார்கழி) சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள்...

paarthen sirithen - Veera abhimanyu 1965

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்  அணைத்தேன் அழகினை ரசித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென  வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த...

thanimaiyile inimai kaana mudiyuma song

தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா? அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா?(2) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2) வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை. செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை(2) கடல் இருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை.... நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை.. தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலரும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்  இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?...

Kuzhal Oothum Kannanukku Song - KS Chithra - Mella Thiranthathu Kathavu ...

குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ(2) என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா இலையோடும் பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு, பாரு(குழ) மலைக்காத்து வீசறபோது மல்லிகப்பூ பாடாதா? மழைமேகம் கூடுறபேது வண்ணமயில் ஆடாதா? என் மேனி.........தேனரும்பு......என்பாட்டு பூங்கரும்பு. மச்சான் நான் மெட்டெடுப்பேன்......... உன்னத்தான் கட்டிவைப்பேன்...... சுகமாகத் தாளம் தட்டிப்பாடட்டுமா? உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா?.... கற்கண்டு சக்கரையெல்லாம் இப்போதான் கசக்குறதா?.... வந்தாச்சு........சித்திரதான்.....போயாச்சு.........நித்திரதான் பூவான பொண்ணுக்குத்தான்...ராவானா....வேகுறதாம். மெதுவாக் தூது சொல்லிப் பாடட்டுமா?...... விளக்கேற்றும் பொழுதானா இள நெஞ்சம் படும்பாடு கேளய்யா. (குழலூதும்)

மாலைப்பொழுதின் மயக்கத்திலே

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி(2) மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி.....(மாலை) இன்பம் சில நாள் துன்பம் சிலநாள்என்றவர் யார் தோழி..... இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது என் தோழி...(மாலை) . மணமுடித்தவர்போல் அருகினிலே ஒர் வடிவுகண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி..... அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி பறந்துவிட்டார் தோழி.(மாலை) கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி.... இளமையெலாம் ஒரு கனவுமயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாதுமயங்குது எதிர்காலம். மயங்குது எதிர்காலம்(மாலை) மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

azhagu kutti chellam - sattam podathe

Sonnadhu nee thaanaa- Nenjil Oru Aalayam.

திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்  குரல்:  சுசீலா வரிகள்: கண்ணதாசன் இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே இன்னொரு கைகளிலே யார் யார் நானா எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன...

Chinna Chinna Kannanukku - a Arts video.mp4

சின்னச்சின்னக் கண்ணனுக்கு  என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ  கன்னம்மின்னும் என்தன்கண்ணா பால்மணக்கும் பருவத்திலே  உன்னைப்போல் நான்இருந்தேன் பட்டாடைத் தொட்டிலிலே  சிட்டுபோல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே  என்வயது மாறுதடா உன்னுடன் ஆடிவர  உள்ளமே தாவுதடா (கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ) ஒருவரின் துடிப்பினிலே  விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே  விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே  என்னமொழி பிள்ளைமொழி கள்ளமற்ற வெள்ளைமொழி  தேவன் தந்த தேவமொழி (கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ) இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில் நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது! ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்! மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி! அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-) பூப்போன்ற நெஞ்சினிலும்  முள்ளிருக்கும் பூமியடா பொல்லாத கண்களடா  புன்னகையும் வேஷமடா...

Every Night In My Dreams(Titanic)

Every night in my dreams............ Isee u...i feel u That  is how i know u go.on...... Far across the deistance. And spaces between us... You have come to show you go on......... Near.............  far................. where ever u r........... I beleive that the heart  does go on..............once.... More u open the door... And u here in heart and my heart will go on..... Love can touch us one time Last for a  life time And never go till we were One. love was when  i........... Loved one true time I hold  too. In my life  we will always go on.... Near.. Far............... Where ever u r...... I beleive that the heart  does go on..............once.... More u open the door... And u here in heart and my heart will go on..... your here there s nothing i feel And i know that my heart will go on...... we  stay for ever this way...... u r stay in my heat and my heart will go on...........

NAYAGAN-NEE ORU KADHAL SANGEETHAM ,ILAYARAJA SONG

நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம்.............வாய் மொழி சொன்னால் தெய்வீகம் நீ ஒரு காதல் சங்கீதம்........ வானம்பாடி பறவைகள்  ஊர்வலம் எங்கோ போகிறது.... காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது இசைமழை எங்கும்..... இசைமழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது கடலலையைவும் இசைமகள்மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் இரவும் பகலும் ரசித்திருப்போம் (நீ ஒரு) பூவினைச்சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ என் சூட்டுகிறாய் தேனை ஊற்றும் நிலவினில்  தீயினை நீ ஏன் மூட்டுகிறாய் கடற்கரைக்காற்றே........... கடற்கரைக்காற்றே.. வழியைவிடு தேவதை வந்தாள் என்னோடு மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக்காற்றே மறைக்காதே தினமும் பயணம் தொடரட்டுமே......... (நீ ஒரு)

Unnai Kanda Pinputhan (Female)-Sigaram

உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2) நேற்றுமுதல் புத்திமாறி பேதலிக்கிறேன் நானும் நிறைகுடைத்தை வைத்துக் கொண்டு நீரிறைக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கினேன் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2) புடவையோடு விரலை சேர்த்து தைத்துக்கொள்கிறேன் ..சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன் ..ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன் உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்

Poo Maalaiye - Pagal Nilavu

பூமாலையே தோள் சேரவா பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு இளைய மனது …இளைய மனது இணையும் பொழுது ….இணையும் பொழுது இளைய மனது …தீம்தன..தீம்தன இணையும் பொழுது …தீம்தன …தீம்தன பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ………பூமாலையே ………. நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா.. நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன் தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல் தேன் துளி பூவாயில் …….தன..னா பூவிழி மான் சாயல் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும் நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. ………பூமாலையே…….. கோடையில் வாடாத கோவில் புறா காமனை காணாமல் காணும் கனா ….தன..னா கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க.. காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ விழிகளும் மூடாது விடிந்திட கூடாது விழிகளும் மூடாது…….தன நா விடிந்திட கூடாது…….தன நா கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன...

NENJAM MARAPATHILLAI 2

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை பாடியவர்கள்: பீ. சுசீலா  இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர் வரிகள்: கண்ணதாசன் ஆஆ.............. நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே நான் காண்பது உன் முகமே நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... 

Sollathan ninaikiren song - Movie - Sollathan Ninaikiren

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே (2) மன வீடு அவன்  தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் காதல் என்பது மழையானால் அவள்  கண்கள்தானே  கார்மேகம்(2) நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஹாஹா சொல்லத்தான் நினைக்கிறேன் ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே(2) கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணை ப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே நேரில் நின்றாள்  ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள்  காவியமாய்(2) நான் பாதிஅவள்தான் பாதி எனக் கலந்தாளோ கன்னி மலர்ந்தாளோ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே ஹாஹாசொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்...
ஆ ஹா ஆ ஹா ஆஹா ஆஹா   பெண் மானே சங்கீதம்  பாடி வா  அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா  உல்லாசம் ஆயிரம்  உன்பார்வை தேன் தரும்  உன் நாணம் செவ்வானம்  பெண் மானே சங்கீதம்  பாடி வா  அம்மானை  பொன்னூஞ்சல்  ஆடிவா  தேன் மழை நீ ஹோய்  மார்பிலே சூ டவோ  தேவதை நீ ஹோய்  நான் தினம் தேடவோ கைஅருகில் பூமாலை காதல் எனும் கோபுரம்  மை விழியில் நீ தானே  வாழ்கிறாய் ஓர் புறம்  என் காதல் வானிலே  பெண் மேக ஊர்வலம்  காணுவேன் தேவியை  கண்களின்  விழாவில்  உன் மானே   சங்கீதம் பாட வா  உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்  உன் தேனே வந்தேனே  உன் மானே     சங்கீதம் பாட வா  லாலா லாலலா  லலாலலாலாலா  யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே  போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே  தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்  ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்  கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே  வானமும் தேடியே வாசலி...
மலரே மௌனமா... மௌனமே வேதமா......... மலர்கள் பேசுமா........ பேசினால் ஓயுமா அன்பே... (மலரே) பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ. மீதி ஜீவன் உன்னைப் பார்த்தபோது வந்ததோ ஏதோ சுகம் உள்ளூருதே ஏனோ மனம் தள்ளாடுதே(2) விரல்கள் தொடவா விருந்தைத் தரவா மார்போடு கண்கள் மூடவா. (மலரே) கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்று போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவை என்னை தள்ளாதிரு(2) உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே.. (மலரே)
தமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத் தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமி...

Kaatru Veliyidal Kannamma - Kappallotiya Tamizhan - Gemini Ganesan & Sav...

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா  ம்ம்ம் கண்ணம்மா  ம்ம்ம்  கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) படம்: கப்பலோட்டிய தமிழன் வரிகள்: பாரதியார்

இந்த மின்மினிக்கு - Sigappu Rojakkal

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா.. காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல் இந்த கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம் என்னுடல் உனக்கென்று சமர்ப்‌பணம்நநநநநநநந அடி என்னடி உனக்கின்று அவசரம் நநநநநநநநநநநநநநநாஆஆஆஆஆஆஆஆ இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா இன்றும் என்றும் என்னை உன்னுடனே நான் தந்தேன்  என் ஆசை ராஜா மலர் உன் னை பறித்திட துடிக்கிறேன்நநநநநநநநநந இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன் நநநநநநநநநநநாாாாாாாாாாா இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆ...

munbe vaa en anbe vaa video song

முன்பே வா என் அன்பே வா  ஊணேவா உயிரேவா முன்பே வா என் அன்பே வா   பூப்பூவாய்  பூப்பூவாய்  நான் நானா கேட்டேன் உன்னை நானே நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா  ஊடே வா உயிரேவா முன்பே வா என் அன்பே வா   பூப்பூவாய்  பூப்பூவாய் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்ஜல் சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன அஆஅஅஅஅஆஆஆ பூவைத்தாய் பூவைத்தாய் நீ  பூவைக்கோர் பூ வைத்தாய் மணப்பூவைத்து பூவைத்து  பூவைக்குள் தீ வைத்தாய்ஒஒஓ தேனே நீ நீ மழையில் ஆட நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிககுள் உன் சத்தம் உயிரே ஓஓஓ தோளில் ஒருசிலநாழி  தனியென ஆனால்தரையினில் மீன்.(முன்பே) நிலவிடம் வாடகை வாங்க உன் வீட்டினில் குடி வைக்கலாமா நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா?/..... தேன்மழைத்தேக்கத்து நீராய் உன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்நாதாலே தகுமா?..... நீரும் செம்புலச் சேறும் கலந்ததுபோலே கலந்தவர் நாம் ம்ம்ம் முன்பே வா என் ...

Ninaikka Therinda Maname - Ananda Jothi - Devika

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........ உயிரே.... விலகத் தெரியாதா........ மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா..... உயிரே.... விலகத் தெரியாதா........ எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா படரத் தெரிந்த பனியே உனக்குமறையத் தெரியாதா பனியே .....மறையத் தெரியாதா? கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா பிரிக்கத் தெரிந்தஇறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைத் தெரியாதா உனக்கு என்னைத் புரியாதா  நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் ...

மௌனமே பார்வையால்

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்  தேனாறு போல பொங்கி வர வேண்டும்வர வேண்டும் அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேனாறு போல பொங்கி வர வேண்டும் அங்கம் தழுவும்வண்ண தங்க நகை போல் என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்மொழி வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் முன்னம் இருக்கும் இந்த சின் ன முகத்தில் மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும் பல மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும் ம்ம்ம் மௌனமே பார்வையால்........

Veyil - Uruguthey Maruguthey HD 720p

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெக்கம் ஒடையுதா முத்தம் தொடருதா சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா. உருகுதே மருகுதே ஒரே  பார்வையாலே ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெக்கம் ஒடையுதே முத்தம் தொடருதே உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே சொக்கித்தானே போகிறேனே நானும்கொஞ்சநாளா. ஏய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற போது அன்புக் கத பேசிப்பேசி விடியுது இரவு ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மல தாண்டித்தான் எங்கருத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பாக்குறேன் காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகுறேன் சாமிபார்த்து கும்பிடும்போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஊரவிட்டு எங்கயோ வேரறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலேதான்வாழுறேன் கூரப்பட்டு சேல தானே வாங்கித்தர கேட்குறேன் கூடுவிட்டு கூடுபாய காதலாலே சுத்துறேன் கடவுள்கிட்ட கருவற கேட்டு உன்ன சொமக்கவா...... உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா. ஓஓ.. மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்.. உருகுதே மருகு...

Mazhayum Neeye - Bhanupriya & Mammootty - Azhagan

மழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும்  மானிடர்  காத ல் என்பதா (2) கலையெல்லாம் கற்றுக்கொள்ளும்  பருவம் பருவம் கடலில் அலைபோல் இதயம் அலையும் கருநீலக் கண்கள்  ரெண்டும்பவளம் பவளம் எரியும் விரகம் அதிலேதெரியும்  ஏகாந்தம் இந்த ஆனந்தம அதன்  எல்லை யாரறிவார் ஏதேதோ சுகம் போதாதோ  இந்த  ஏக்கம் யாரறிவர் முதலா முடிவா இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்  மழையும் நீயே வெய்யிலும்  நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும்  மானிடர்  காத ல் என்பதா 
சின்னத்தாயவள் தந்த ராசாவே........... முள்ளில் தோன்றிய ரோசாவே... சொல்லவா ஆராரோ  நம் சொந்தங்கள் யார்யாரோ... உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ?... சின்னத்தாயவள் தந்த ராசாவே........... முள்ளில் தோன்றிய ரோசாவே... பால் மணம் வீசும்பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மணம் ஆயிரம் காலம் ஓர் வரம். வேண்டிட வந்த பூச்சரம் வெயில் வீதியில்வாட கூடுமோ தெய்வம்கோயிலை சென்று சேருமா என்தன் தேனாறே........... சின்னத்தாயவள் தந்த ராசாவே........... முள்ளில் தோன்றிய ரோசாவே...(2) சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யார்யாரோ... உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ?... சின்னத்தாயவள் தந்த ராசாவே........... முள்ளில் தோன்றிய ரோசாவே... சின்னத்தாயவள் தந்த ராசாவே........... முள்ளில் தோன்றிய ரோசாவே.
முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே. எனை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எனது இதயம் அன்பே வந்து சேர்ந்ததா?....... முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே. நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன்ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மேல் ஒரு நம்பிக்கை கொண்டேன் நொடிக்கொருதரம் உன்னை நினைக்கவைத்தாய் அடிக்கடிஎன்னுடல் சிலிர்க்கவைத்தாய் நொடிக்கொருதரம் உன்னை நினைக்கவைத்தாய் அடிக்கடிஎன்னுடல் சிலிர்க்கவைத்தாய் முதல் பார்வை என்றும் நெஞ்சில் உயிர் வாழுமே உயிர் வாழுமே உத்தரவே இன்றி உள்ளே  வா நீ வந்த நேரத்தில் நாளில்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கே  போனது  பாரடி உன்னில் உன்னைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம்  உன் ஞாபகம்  முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே . முதன் முதலில் பார்த்தேன் .காதல் வந்ததே. எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...