மழையும் நீயே வெய்யிலும்
நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா (2)
கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம்பருவம்
கடலில் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும்பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலேதெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம
அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவர்
முதலா முடிவா இங்கு என்றும்
வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெய்யிலும்
நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
கருத்துகள்
கருத்துரையிடுக