பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம்
உன்பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
தேன் மழை நீ ஹோய்
மார்பிலே சூ டவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ
கைஅருகில் பூமாலை
காதல் எனும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்
என் காதல் வானிலே
பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்
உன் மானே சங்கீதம் பாட வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாட வா
லாலா லாலலா லலாலலாலாலா
யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வராதோ
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம்
உன்பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
கருத்துகள்
கருத்துரையிடுக