முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா பெண்: உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒவ்வொருநாளும்  மாறுகின்ற உள்ளம் புரியவில்லை உலகம் தெரியவில்லை ஒவ்வொருநாளும்  மாறுகின்ற உள்ளம் புரியவில்லை உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஆண்: மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி  மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி  அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண்: சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா ஆண்: வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்  வழி இரண்டிருக்கும் பெண்: வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்  வழி இரண்டிருக்கும் இருவ...

தூங்காத கண்ணென்று ஒன்று

பெண்: தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று  தந்தாயே நீ என்னைக் கண்டு ஆண்: தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று  தந்தாயே நீ என்னைக் கண்டு பெண்: தூங்காத கண்ணென்று ஒன்று ஆண்:  முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதையொன்று நீ பேச முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதையொன்று நீ பேச பெண்: உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட உண்டாகும் சுவையென்று ஒன்று ஆண்: தூங்காத கண்ணென்று ஒன்று பெண: யார் என்ன சொன்னாலும் நில்லாது அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது யார் என்ன சொன்னாலும் நில்லாது அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது ஆண்: தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகென்று ஒன்று தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகென்று ஒன்று பெண்: தூங்காத கண்ணென்று ஒன்று ஆண்: வெகுதூரம் நீ சென்றஉ நின்றாலும் உன்  விழி மட்டும் தனியாக வந்தாலும் வெகுதூரம் நீ சென்றஉ நின்றாலும் உன்  விழி மட்டும் தனியாக வந்தாலும் பெண்: வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று வருகின்ற விழியொ...

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி  அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி வேறு எவரோடும நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி வேறு எவரோடும நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி  அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை... பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை.. நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே  நிழலாடும் விழியோடும்  ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும்  ஆடினானே என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ நிலையில் மாறினால் நிலையும் மாற...

அச்சச்சோ புன்னகை

ஆண்:   அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் பெண்: அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை சிந்தாமல் சிதறாமல் முந்தானை எந்திக்கொண்டேன் ஆண்: உன் புன்னகை எனும் சாவியால் உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்து கொண்டேன் ஆண்: அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் ஆண்: வார்த்தையில் காதலை சொன்னாய் என் வாலிபம் நனைந்ததடி உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி கவிதை இது கவிதை  இன்னும் கற்பனை செய்வோமா உயிரை இடம் மாற்றி  நம் உதடுகள் சேர்ப்போமா ஆண்: அம்மம்மா நுனி விரல் தொட்டே என் இதயம் பதறியதே ஆழங்கள் தொட என்னாகும்  என் உயிரே சிதறியதே பெண்: நீ தீண்டினால் ... உயிர் தூண்டினால் நீ தீண்டினால் உயிர் தூண்டினால் நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே ஆண்: அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் பெண்ணுக்குள் இத்தனை சுகமா அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க அடியே சுக வகையே இன்னும் ...

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

                                                      ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி  அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி                             ஆண் : பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி  பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி               கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ஆண் : பூவே உன் பாதத்தில்புஷ்பாஞ்சலி  பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண்: காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி ஆண்: கடலிலே மழை வீழ்ந்தபின்எந்தத்துளி மழைத்துளி  காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி ஆண்: திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினம் ஒரு புதுப்பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்...

என் காதலே என் காதலே

  ஆண் :  என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண் இரண்டை கேட்கிறாய் ஆண்:  சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் ஆண்:  கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் ஆண்:  என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண் இரண்டை கேட்கிறாய் ஆண்:  காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் ஆண்:  இனி மீள்வதா இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா விஷம் என்பதா உன்னை அமுத விஷம் என்பதா ஆண்:  என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண் இரண்டை கேட்கிறாய் ஆண்:  காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் ஆண்:  இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனி மூட்டமா நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா ஆண்:  என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று ...

நினைக்கத்தெரிந்த மனமே..உனக்கு

  திரைப்படம்: ஆனந்த ஜோதி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர்: கண்ணதாசன் பாடியவர்: P.சுசீலா ---------- நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு  மறக்கத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே... உனக்கு  விலகத் தெரியாதா... உயிரே.. விலகத் தெரியாதா... நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு  மறக்கத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே... உனக்கு  விலகத் தெரியாதா... உயிரே.. விலகத் தெரியாதா... மயங்கத் தெரிந்த கண்ணே... உனக்கு  உறங்கத் தெரியாதா... மலரத் தெரிந்த அன்பே... உனக்கு  மறையத் தெரியாதா... அன்பே மறையத் தெரியாதா... நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு  மறக்கத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே... உனக்கு  விலகத் தெரியாதா... உயிரே.. விலகத் தெரியாதா... -------------- எடுக்கத் தெரிந்த கரமே... உனக்கு  கொடுக்கத் தெரியாதா... இனிக்கத் தெரிந்த கனியே... உனக்கு கசக்கத் தெரியாதா... படிக்க தெரிந்த இதழே.. உனக்கு  முடிக்கத் தெரியாதா... படரத் தெரிந்த பனியே.. உனக்கு  மறையத் தெரியாதா... பனியே மறையத் தெரியாதா... நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு  மறக்கத் தெரியாதா... பழகத்...

வாட்டர் பாக்கட் மூஞ்சி.(பாடல் வரிகள்)

ஆண்:  நீ இருக்குறியே ஓல கொட்டாயா சும்மா நடக்குறியே தவல கொட்டாயா நீ இருக்குறியே ஓல கொட்டாயா சும்மா நடக்குறியே தவல கொட்டாயா ஆண்:   மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா ஆமா பஞ்சுமிட்டாயா அய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்:  மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா ஆமா பஞ்சுமிட்டாயா அய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்:   சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி பெண்:  ஏய் காஞ்ச மொளகா போல நான் இருக்குறேனே காஞ்சி என் மனச உசுப்புரியே நீ மீன போல ஆஞ்சி நீ மீன போல ஆஞ்சி நீ மீன போல ஆஞ்சி நீ மீன போல ஆஞ்சி ஆண்:  உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு ஹே ஆண்:   உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு நீ தாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு பெண்:   உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு நான் தானே மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு ஆண்:  ஏ சீன போடவா நானும் சீலர போல பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ்ச போல ஆண்:   ஏ சீன போடவா நானும் சீலர போல பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ்ச போல ஹையோ வார்னிஷ்ச போல ஏ வார்னிஷ்ச போலா ஆண்:  கியா போலே அம்மா போலே உன்ன தூக்கினு ஜாவா ப...

சொல்லத்தான் நினைக்கிறேன்

ஆண்: சொல்லத்தான் நினைக்கிறேன்  உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு  வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஆ சொல்லத்தான் நினைக்கிறேன் பெண்: காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளேஏஏ காற்றில் மிதக்கும் புகை போலே  அவன் கனவில் மிதக்கம் நினைவுகளே மன வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆஆ...சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்.. வாயிருந்தும் சொல்வதற்கு  வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண்: காதல்  என்பது மழையானால் அவள்  கண்கள்தானே கார் மேகம் காதல்  என்பது மழையானால் அதில்  கண்கள்தானே கார் மேகம் நீராட்ட எனைப்பாராட்ட அவள்  வருவாளோ இல்லை மறப்பாளோ அவள் வருவாளே...சுகம் தருவாளே ஆஆ.. சொல்லத்தான் நினைக்கிறேன் பெண்: ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே.. ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே.. கொதித்தமனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஓஓ..... ஆண்: நேரில் நின்றாள் ஓவியமாய் என...