குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ(2)
என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா
இலையோடும் பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு, பாரு(குழ)
மலைக்காத்து வீசறபோது மல்லிகப்பூ பாடாதா?
மழைமேகம் கூடுறபேது வண்ணமயில் ஆடாதா?
என் மேனி.........தேனரும்பு......என்பாட்டு பூங்கரும்பு.
மச்சான் நான் மெட்டெடுப்பேன்.........
உன்னத்தான் கட்டிவைப்பேன்......
சுகமாகத் தாளம் தட்டிப்பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா?....
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்போதான் கசக்குறதா?....
வந்தாச்சு........சித்திரதான்.....போயாச்சு.........நித்திரதான்
பூவான பொண்ணுக்குத்தான்...ராவானா....வேகுறதாம்.
மெதுவாக் தூது சொல்லிப் பாடட்டுமா?......
விளக்கேற்றும் பொழுதானா இள நெஞ்சம் படும்பாடு கேளய்யா.
(குழலூதும்)
கருத்துகள்
கருத்துரையிடுக