முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

  உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல  என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைத்தேன் ஆசையினாலே நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல 

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

  ஆண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா.. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…. ஆண்: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் பெண்: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா… அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் என்னை யாரென்று எ...

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள் குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா பாடல் : கண்ணதாசன் இசை : நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ? காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான் அடைக்கல...

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னக்கண்டு.. ஆ : உன்னைக் கண்டு பெ : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஆ : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை எண்ணி எண்ணி .. பெ : எண்ணி எண்ணி?.. ஆ : எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே பெ : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே பெ : கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே அ..அ..ஆ.. கண்கள் நாடும் கண்ணாளா என்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஆ : துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே அ..அ..ஆ.. துள்ளி ஆடும் பெண் மானே என்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே பெ : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே ஆ : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ?...

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

  அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ நீ என்னைப்போல் பெண்ணல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ.. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் மதுளங்காய் ஆனாலும் எனுளம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ ஓஓ…ஓ.ஓ.ஓ.. ஆ..ஆ..ஆ.ஆ… இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் னீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய் உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய் ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய் ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய் ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய் சொன்னதெல்லாம் விளங்காயோ தூடுவழங்காய் வெண்ணிலா என்னை நீ காய...

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…

                                                              ஆண்  : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…                                காணாத கண்களை காண வந்தாள்…                                   பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…                                    பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… ஆண்  : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்… காணாத கண்களை காண வந்தாள்… பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்… பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்… ஆண்  : மேலாடை தென்றலில்… ஆஹா ஹா… பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்… மேலாடை தென்றலில்… ஆஹா ஹா… பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்...

செந்தமிழ் தேன் மொழியாள்

  சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ.. செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ… அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன், நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனைகாண ஓடோடி வந்தேன், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்.. ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்.. பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உ...

இந்த மன்றத்தில் ஓடி வரும்

  இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள்விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயோ ...ஓ...ஓ.. ஆண்: இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலைக் கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று அதனையும் கூறாயோ...ஓ...ஓ.. இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண...

ஜிங்களஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

                                                                                                                   ஆ ண் :   ஜிங்கள ஜிங்கள                                                              ஜிங்கள ஜிங்கள ஜிங்கள                                                            ஜிங்கள ஜிங்கள ஜிங்கள பெண் :  ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா ஆண் : ...