முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கண் போன போக்கிலே---பாடல்வரிகள்

கண்போனபோக்கிலே கால் போகலாமா கால்போன போக்கிலே மனம் போகலாமா(2) மனம் போன போக்கிலே மனிதர் போகலாமா மனிதன்போனபாதையை மறந்து போகலாமா கண்போன போக்கிலே..... நீபார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீசொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்(2) ஊர் பார்த்தஉண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் கண்போன போக்கிலே பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறஐயாக வாழ்வோர்க்குஎது நாகரீகம் முன்னோர்கள்சொன்னார்கள் அதுநாகரீகம் கண் போன போக்கிலே... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும் கண் போன போக்கிலே

Idhayam Intha Idhayam Lyrics - Billa 2

இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்துதுடிக்கிறதே...... காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இதுதகித்திடும் நெருப்பா இல்லைகுளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும்போது இது துடித்திடுமே ஏங்கும்போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வியில்லா விடையா இதை அறிந்தோர்யாருமில்லை இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும் கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்..... இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தன...
இதயம்இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்துதுடிக்கிறதே...... காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இதுதகித்திடும் நெருப்பா இல்லைகுளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும்போது இது துடித்திடுமே ஏங்கும்போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வியில்லா விடையா இதை அறிந்தோர்யாருமில்லை இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும் கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்.....

AahaKaadhal - MPMK Official Full Song Video [HD]

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில்என்பெயர் சேர்க்கின்றதே வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே காதல்! கேட்கும்! கேள்வியா? ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... நதியில் விழும் இலை இந்த  காதலா? கரையைத்தொட இத்தனை மோதலா? விழுந்தது நானா? எழுந்திடுவேனா? எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா? உன்னைப்பார்த்ததைநானறியேன் உன்னைப்பார்க்கிறேன் வேறறியேன் என்னுடன் நீயா? உன்னுடன் நானா? நானே நீயா? நீயே நானா? இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது. தொலைந்தது நானா... கிடைத்திடுவேனா? கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா? பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை....... ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசையறியாது திரும்பிடுவேனா காதல் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள...
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில்என்பெயர் சேர்க்கின்றதே வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே காதல்! கேட்கும்! கேள்வியா? ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... நதியில் விழும் இலை இந்த  காதலா? கரையைத்தொட இத்தனை மோதலா? விழுந்தது நானா? எழுந்திடுவேனா? எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா? உன்னைப்பார்த்ததைநானறியேன் உன்னைப்பார்க்கிறேன் வேறறியேன் என்னுடன் நீயா? உன்னுடன் நானா? நானே நீயா? நீயே நானா? இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே..... எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது. தொலைந்தது நானா... கிடைத்திடுவேனா? கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா? பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை....... ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசையறியாது திரும்பிடுவேனா காதல் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம் ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே.. ஆளை மிரட்டி கள்ள...

மெதுவா மெதுவாஒரு காதல் பாட்டு

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான் அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான் இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது... ஆ... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும் இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று........
பாடல்: மார்கழித் திங்களல்லவா படம்: சங்கமம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்… மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2) வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா (மார்கழி) இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லய்யா (மார்கழி) சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள்...

paarthen sirithen - Veera abhimanyu 1965

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்  அணைத்தேன் அழகினை ரசித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென  வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த...

thanimaiyile inimai kaana mudiyuma song

தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா? அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா?(2) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2) வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை. செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை(2) கடல் இருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை.... நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை.. தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலரும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்  இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?...

Kuzhal Oothum Kannanukku Song - KS Chithra - Mella Thiranthathu Kathavu ...

குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ(2) என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா இலையோடும் பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு, பாரு(குழ) மலைக்காத்து வீசறபோது மல்லிகப்பூ பாடாதா? மழைமேகம் கூடுறபேது வண்ணமயில் ஆடாதா? என் மேனி.........தேனரும்பு......என்பாட்டு பூங்கரும்பு. மச்சான் நான் மெட்டெடுப்பேன்......... உன்னத்தான் கட்டிவைப்பேன்...... சுகமாகத் தாளம் தட்டிப்பாடட்டுமா? உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா?.... கற்கண்டு சக்கரையெல்லாம் இப்போதான் கசக்குறதா?.... வந்தாச்சு........சித்திரதான்.....போயாச்சு.........நித்திரதான் பூவான பொண்ணுக்குத்தான்...ராவானா....வேகுறதாம். மெதுவாக் தூது சொல்லிப் பாடட்டுமா?...... விளக்கேற்றும் பொழுதானா இள நெஞ்சம் படும்பாடு கேளய்யா. (குழலூதும்)