முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆ ஹா ஆ ஹா ஆஹா ஆஹா   பெண் மானே சங்கீதம்  பாடி வா  அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா  உல்லாசம் ஆயிரம்  உன்பார்வை தேன் தரும்  உன் நாணம் செவ்வானம்  பெண் மானே சங்கீதம்  பாடி வா  அம்மானை  பொன்னூஞ்சல்  ஆடிவா  தேன் மழை நீ ஹோய்  மார்பிலே சூ டவோ  தேவதை நீ ஹோய்  நான் தினம் தேடவோ கைஅருகில் பூமாலை காதல் எனும் கோபுரம்  மை விழியில் நீ தானே  வாழ்கிறாய் ஓர் புறம்  என் காதல் வானிலே  பெண் மேக ஊர்வலம்  காணுவேன் தேவியை  கண்களின்  விழாவில்  உன் மானே   சங்கீதம் பாட வா  உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்  உன் தேனே வந்தேனே  உன் மானே     சங்கீதம் பாட வா  லாலா லாலலா  லலாலலாலாலா  யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே  போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே  தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்  ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்  கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே  வானமும் தேடியே வாசலி...
மலரே மௌனமா... மௌனமே வேதமா......... மலர்கள் பேசுமா........ பேசினால் ஓயுமா அன்பே... (மலரே) பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ. மீதி ஜீவன் உன்னைப் பார்த்தபோது வந்ததோ ஏதோ சுகம் உள்ளூருதே ஏனோ மனம் தள்ளாடுதே(2) விரல்கள் தொடவா விருந்தைத் தரவா மார்போடு கண்கள் மூடவா. (மலரே) கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்று போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவை என்னை தள்ளாதிரு(2) உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே.. (மலரே)
தமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத் தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமி...

Kaatru Veliyidal Kannamma - Kappallotiya Tamizhan - Gemini Ganesan & Sav...

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா  ம்ம்ம் கண்ணம்மா  ம்ம்ம்  கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) படம்: கப்பலோட்டிய தமிழன் வரிகள்: பாரதியார்

இந்த மின்மினிக்கு - Sigappu Rojakkal

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா.. காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல் இந்த கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம் என்னுடல் உனக்கென்று சமர்ப்‌பணம்நநநநநநநந அடி என்னடி உனக்கின்று அவசரம் நநநநநநநநநநநநநநநாஆஆஆஆஆஆஆஆ இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா இன்றும் என்றும் என்னை உன்னுடனே நான் தந்தேன்  என் ஆசை ராஜா மலர் உன் னை பறித்திட துடிக்கிறேன்நநநநநநநநநந இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன் நநநநநநநநநநநாாாாாாாாாாா இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆ...

munbe vaa en anbe vaa video song

முன்பே வா என் அன்பே வா  ஊணேவா உயிரேவா முன்பே வா என் அன்பே வா   பூப்பூவாய்  பூப்பூவாய்  நான் நானா கேட்டேன் உன்னை நானே நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா  ஊடே வா உயிரேவா முன்பே வா என் அன்பே வா   பூப்பூவாய்  பூப்பூவாய் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்ஜல் சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன அஆஅஅஅஅஆஆஆ பூவைத்தாய் பூவைத்தாய் நீ  பூவைக்கோர் பூ வைத்தாய் மணப்பூவைத்து பூவைத்து  பூவைக்குள் தீ வைத்தாய்ஒஒஓ தேனே நீ நீ மழையில் ஆட நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிககுள் உன் சத்தம் உயிரே ஓஓஓ தோளில் ஒருசிலநாழி  தனியென ஆனால்தரையினில் மீன்.(முன்பே) நிலவிடம் வாடகை வாங்க உன் வீட்டினில் குடி வைக்கலாமா நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா?/..... தேன்மழைத்தேக்கத்து நீராய் உன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்நாதாலே தகுமா?..... நீரும் செம்புலச் சேறும் கலந்ததுபோலே கலந்தவர் நாம் ம்ம்ம் முன்பே வா என் ...

Ninaikka Therinda Maname - Ananda Jothi - Devika

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........ உயிரே.... விலகத் தெரியாதா........ மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா..... உயிரே.... விலகத் தெரியாதா........ எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா படரத் தெரிந்த பனியே உனக்குமறையத் தெரியாதா பனியே .....மறையத் தெரியாதா? கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா பிரிக்கத் தெரிந்தஇறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைத் தெரியாதா உனக்கு என்னைத் புரியாதா  நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் ...

மௌனமே பார்வையால்

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்  தேனாறு போல பொங்கி வர வேண்டும்வர வேண்டும் அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேனாறு போல பொங்கி வர வேண்டும் அங்கம் தழுவும்வண்ண தங்க நகை போல் என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்மொழி வேண்டும் முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் முன்னம் இருக்கும் இந்த சின் ன முகத்தில் மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும் பல மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும் ம்ம்ம் மௌனமே பார்வையால்........

Veyil - Uruguthey Maruguthey HD 720p

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெக்கம் ஒடையுதா முத்தம் தொடருதா சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா. உருகுதே மருகுதே ஒரே  பார்வையாலே ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெக்கம் ஒடையுதே முத்தம் தொடருதே உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே சொக்கித்தானே போகிறேனே நானும்கொஞ்சநாளா. ஏய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற போது அன்புக் கத பேசிப்பேசி விடியுது இரவு ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மல தாண்டித்தான் எங்கருத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பாக்குறேன் காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகுறேன் சாமிபார்த்து கும்பிடும்போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஊரவிட்டு எங்கயோ வேரறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலேதான்வாழுறேன் கூரப்பட்டு சேல தானே வாங்கித்தர கேட்குறேன் கூடுவிட்டு கூடுபாய காதலாலே சுத்துறேன் கடவுள்கிட்ட கருவற கேட்டு உன்ன சொமக்கவா...... உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா. ஓஓ.. மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்.. உருகுதே மருகு...

Mazhayum Neeye - Bhanupriya & Mammootty - Azhagan

மழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும்  மானிடர்  காத ல் என்பதா (2) கலையெல்லாம் கற்றுக்கொள்ளும்  பருவம் பருவம் கடலில் அலைபோல் இதயம் அலையும் கருநீலக் கண்கள்  ரெண்டும்பவளம் பவளம் எரியும் விரகம் அதிலேதெரியும்  ஏகாந்தம் இந்த ஆனந்தம அதன்  எல்லை யாரறிவார் ஏதேதோ சுகம் போதாதோ  இந்த  ஏக்கம் யாரறிவர் முதலா முடிவா இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்  மழையும் நீயே வெய்யிலும்  நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும்  மானிடர்  காத ல் என்பதா